யெங் இந்தியன் கோவை சேப்டர் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து "குழந்தை பாதுகாப்பு குறித்து பொதுச் சாசனம்" அறிமுகம்

யெங் இந்தியன் கோவை சேப்டர் பெண் குழந்தைகள் நலனை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி கோவை மாநகராட்சியுடன் இணைந்து "குழந்தை பாதுகாப்பு குறித்து பொதுச் சாசனம்" எனும் பெண் குழந்தைகளுக்கான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கோவை கிக்கானி பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

குழந்தை பாதுகாப்பு, குழந்தைத் தொழிலாளர், பாலியல் வன்புணர்வு மற்றும் குந்தைகளை பாதிக்கும் பல்வேறு சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இது திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் மீதான பாதுகாப்பு மற்றும் பெற்றோருர்களன் பங்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மெலும், இத்திட்டத்தில் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், ரெபகா ரியோஸ்- ஹோன், இயக்குநர், WDPAC அரிகட்யு- சர்வதேச நியூயார்க் சாந்தி ஆசிரமம் அணி ஆகியவை சேர்ந்து குழந்தைகளுக்கு எதிரான சிக்கல்கள் மற்றும் வன்முறைக்காக இதில் இணைந்து செயல்படவுள்ளனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...